ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். அப்போது, பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது கட்சியை இணைப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த...
முசிறி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள். திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருச்சி – சேலம் புறவழிச் சாலையில் உமையாள்புரம் என்ற இடத்தில் நள்ளிரவில் காரும் லாரியும்...
243 தொகுதிகள் கொண்ட அந்த மாநில சட்டப்பேரவைக்கு,வருகிற 28 , நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது . இந்நிலையில், ஜனதா...
தேர்வு எழுதாமல் மாணவர்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், 2015 –...
கேரள தங்கக் கடத்தல் தொடர்பான சுங்கத்துறையின் வழக்கில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஸ்வப்னா சுரேஷ் மீதான வழக்கு, கொச்சி – பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் தலைமை...
மெய்நிகர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:- செயற்கை நுண்ணறிவு பற்றிய விவாதத்தை ஊக்குவிக்க இது ஒரு சிறந்த முயற்சி. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘இளைஞர்களுக்கான...
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட் செய்த தில்லி அணி...
ஹத்ராஸ் வழக்கில் அமெரிக்க பாணியில் உ.பி.யை எரிக்க சதி திட்டம் தீட்டியது அமபலமாகியுள்ளது. ஹத்ராஸ் என்ற பெயரில் நாட்டை எரிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டது. அமெரிக்கா பாணியில் இன வன்முறை தூண்டி...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ தேர்வு கடந்த ஜனவரி 12,13ல் நடைபெற்றது. அந்த எழுத்து தேர்வில் முறைகேடு நடந்ததாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த...
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மதுரை மாவட்டம், மதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5 கோடியே 60...