ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கடந்த ஆண்டு 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டனர். அவர்கள் மீது சிறப்பு கோர்ட்டில்...
தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து தன் மீதான வழக்கை நிராகரிக்கக் கோரி, ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்நிலையில் ரவீந்திரநாத் தாக்கல் செய்திருந்த...
விவசாயிகளுக்கு உதவும் வகையில், வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது.இந்த நிதி மேலாண்மை செய்து...
நாட்டில் வரும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மத வழிபாடுகள், கண்காட்சிகள், பேரணிகள், கலாச்சார ஊர்வலங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வுகள் போது பொதுமக்கள்...
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்தவர் தவசி தேவர் மகன் அர்ஜுனன் 45. இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ. 15 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதில் ரூ. 6....
மருத்துவ மேற்படிப்புகளைப் படிக்கும் மாணவ, மாணவிகள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில்...
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு புதுமை நிதி திட்டத்தின் கீழ் (டிஏஎன்ஐஐ) தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், 1 கோடியே...
அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே நேற்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. வழிகாட்டு குழுவை அமைக்க ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.வழிகாட்டு குழுவில் இடம்பெற...
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும்...
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகத்திற்கு 1...