இன்று வெளியான நீட் தேர்வு முடிவுகள் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு பள்ளியில் மாணவர் ஜீவித குமார் இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றுள்ளார். ஆடு...
Written by @anexcommie Namaskaram & பில்டர் காபி நான் ஒரு காபி உபாசஹன். என் முன்னோரும் அப்படித்தான். பின்னே…..!தஞ்சை மண்ணில் பிறந்து விட்டு காபி வெறியனாக இல்லாவிட்டால் எப்படி?...
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர் குணவதி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் சுந்தரர் ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த நிலத்திற்கான...
திண்டுக்கலில் சலூன் கடை உரிமையாளர் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் நேற்று சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்...
நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கூட பயண டிக்கெட் பெற முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தில்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரியாக பதவி வகித்தவர் ராம்விலாஸ் பாஸ்வான் (வயது 74).கடந்த சில வாரங்களுக்கு...
ஊட்டி: குன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரயில் சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில்...
சென்னை விமானநிலைய உள்நாட்டு முணையத்திலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியாா் பயணிகள் விமானம் 79 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட தயாரானது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட தனிப்படை போலீசாா்...
கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6...
வரும் 15ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்,...