தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 1,63,154 இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க 1...
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி நிர்வகித்து வருகிறது. இதற்கான...
டெல்லியில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிவாயு பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இறக்குமதியை...
ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு! மதுரையில் வசித்து வரும் இளைஞர் வேல்முருகன் எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் விரும்பினர். இந்த...
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீனோம் எடிடிங் எனப்படும் மரபணு வடிவமைப்புக்கான வழிமுறையை உருவாக்கியதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பெடியர் மற்றும் அமெரிக்காவை...
சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வானி குமார் சிம்லாவிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டதாக சிம்லா காவல் துறை...
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 13-வது ஐபிஎல்...
முதல் அமைச்சர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-என் மக்கள் எதற்காகவும் யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிக் காட்டுகின்ற கடமை...
இதுகுறித்த, யு.ஜி.சி வெளியிட்டுள்ள பட்டியலில் கேரளாவின் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகம், புதுச்சேரி ஸ்ரீ போதி அகாடெமி உயர்கல்வி நிறுவனம், ஆந்திராவின் கிறிஸ்ட் நியூ டெஸ்ட்மென்ட் நிகர்நிலை பல்கலைக்கழகம், மகாராஷ்டிராவின்...
இன்று ஒர் தகவல் சுஷ்ருதா என்பவர் 2600 ஆண்டுகளுக்கு முந்தையவர். இவரின் அரிய படைப்பு ‘சுஷ்ருதா சம்ஹிதம்’ என அறியபடுகின்றது. இப்படைப்பு அறுவை சிகிச்சையைப் பற்றிய மிக துல்லியமான படைப்பாகும்....