நீட் தேர்வு: தமிழக அரசு பள்ளி மாணவர் முதலிடம்!இந்திய அரசுப் பள்ளி மாணவர்களில் – சாதனை
It is all about DEGREE COFFEE
பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது – லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை
திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் அடைப்பு
நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு டிக்கெட் பெறலாம் – ரயில்வே நிர்வாகம்
பாரத பிரதமர் நரேந்திர மோடி மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இறுதி மரியாதை
குன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மும்பைக்கு பறக்கவிருந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கம் – மும்பைக்கு தப்ப முயன்ற 3 குற்றவாளிகள் கைது
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்தது!
பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட தடை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
மும்பை போலிஸ் கமிஷனரின் பொய்யை அம்பலப்படுத்தியது ரிபப்ளிக் டிவி. டிஆர்பி ஊழலில் சிக்கியது இந்தியா டுடே ஆதாரத்தை வெளியிட்டு ரிபப்ளிக் டிவி செய்தி
அதிகரிக்கும் காய்கறிகள் விலை.. சில்லறை வியாபாரம் அதிகரித்தால்தான் முடிவு கிடைக்கும் என தெரிவிக்கும் வியாபாரிகள்..
தமிழ், சமஸ்கிருதம், கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பிராகிருதம், அரேபிய, பெரிசிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தொல்லியல்துறை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மறு பிரேத பரிசோதனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
பெங்களூரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்தது. ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து திரும்பி வந்த 14 ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கிரெடிட் கார்டு மூலம் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை, சிசிடிவி கேமராக்கள், செல்போன் எண்ணை ஆய்வு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் தங்களது பா.ஜனதா கட்சி தொண்டர்கள் கொல்லப்படுவதாக கூறி, கொல்கத்தாவில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அலுவலகத்தை நோக்கி பாஜனதா கட்சியினர் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது.
தமிழகத்தில் வருகிற 13 ஆம் தேதி முதல் 3 மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவால் காலமானார்
தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முதல்வர் பினராயி விஜயன் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் ரமேஷ் சென்னிதாலா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை – கன்னியாகுமரி இடையே நீர்வழி போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
எல்லையில் அத்துமீறும் சீனாவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையில் அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கான, பாதுகாப்பு நடைமுறை விதிகளை கடுமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை மட்டுமே அறிவிக்கும் என அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்; சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட வீரர்கள்
கொரோனாவுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைவோம்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
இந்தியாவில் முதல் முறையாக இண்டிகோ டெல்லி -பெங்களூரு விமானத்தில் பிறந்த குழந்தை.
டெல்லியில் அதிகாலையில் என்கவுண்ட்டர்: 4 கிரிமினல் குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்
ஹத்ராஸ் சம்பவத்தில் புதிய திருப்பம்: இளம்பெண்ணின் குடும்பத்தினரே கொன்றனர் என போலீசுக்கு கடிதம்