மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய சீர்திருத்த மசோதாக்களும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாடு, ஒரே நாடு ஒரே...
ஊழல் வழக்கு தொடர்பாக பெங்களூரு மற்றும் மும்பையில் உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள்...
கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 13-வது ஐபிஎல் சீசனின் 18-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன்...
திண்டிவனம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் தம்பதி பலியானார்கள். சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் தியாகேஸ்வரன்(59). இவரது மனைவி ஜெயா(55). இவரது மகன் இமானுவேல் (26). இவரது நண்பர்...
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் இன்று பயங்கர ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளனர். இங்கு இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து...
மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பாரக்போர். மாவட்ட பாஜக கமிட்டி உறுப்பினராகவும் முன்னாள் கவுன்சிலருமான மனிஷ் சுக்லா மாலை மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாரக்போர் ...
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி...
தமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க...
வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட் எனப்படும் பதிவு எண் தகட்டின் நிறம், எழுத்தின் அளவு ஆகியவற்றில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர...
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா பாதிப்பு எட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த...