243 தொகுதிகள் கொண்ட அந்த மாநில சட்டப்பேரவைக்கு,வருகிற 28 , நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது .
இந்நிலையில், ஜனதா தளம் – பாஜக இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவில், பாஜக 121 தொகு திகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளிலும் போட்டியிடுவது என இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் மாஞ் சி தலைமையிலான இந்துஸ்தானி அவா மோர்ச்சா கட்சிக்கு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தனது பங்கில் இருந்து தொகுதிகளை ஒதுக்கும் என கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.