பிகார் பேரவைத் தேர்தலுக்காக 27 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக...
அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி...
எதிர்க்கட்சிகள் சொல்வதை போல இது பெரிய பேரழிவை விவசாயத்தில் ஏற்படுத்தப் போவதில்லை. விவசாயிகளை குழப்புகின்ற ஒரு செயலாகவே நாங்கள் கருதுகின்றோம் லஞ்சமோ லஞ்சம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே, நெல்...
தமிழகத்தில் பொதுமக்கள் உள்பட அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார்.அவருக்கு கொரோனா தொற்று இருப்பது...
தமிழகத்தில் 60,000 ஆண்டுகள் பழமையான மனிதன்! இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டைச் சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத் திருக்கின்றது. மதுரை...
கொரோனா பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அளித்தன. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்தும்...
கேரள தங்க கடத்தல் வழக்கில் சதித்திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளிகளை துபாயில் கைது செய்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். பைசல் பரீது, ராபின்ஸ் ஹமீது ஆகியோரே...
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், நவம்பர் 16ஆம்...
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டாவது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டோக்கியோவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்...
பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு...