டிஆர்பி ஊழல் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இந்தியா டுடே பெயர் பல இடங்களில் இடம்பெற்றும் மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங் வேண்டுமென்றே பொய்யாக ரிபப்ளிக் டிவி...
சியாவிலே மிகப்பெரிய காய்கறி விற்பனை நிலையம் கோயம்பேடு காய்கறி சந்தை, இந்த சந்தையின் மூலமாக 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது . ஐந்து மாதங்களுக்கு...
மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் சேர தகுதியாக தமிழ்மொழியையும் சேர்த்துள்ளதாக மத்திய தொல்லியல்துறை இணை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி...
ஆண்டு தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஒவ்வொரு துறைக்ககான நோபல்...
மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத்துறை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெர்று வந்தார்....
மதுரை மாவட்டம் பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பேரையூரை சேர்ந்த ரமேஷ்...
தேசிய புலனாய்வு அமைப்பு பெங்களூரில் செயல்பட்ட ஒரு ஐஎஸ் அமைப்பை கண்டறிந்து உடைத்து. அதன் இரண்டு செயல்பாட்டாளர்களான அஹ்மத் அப்துல் கேதர்(40) மற்றும் பெங்களூரைச் சேர்ந்த இர்பான் நசீர் (33)...
சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவர் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், எச்டிஎப்சி வங்கியில் இருந்து பேசுவதாக செல்போனில் தொடர்பு கொண்ட நபர் தனது கிரெடிட் கார்டை...
மேற்குவங்காளத்தில் பல இடங்களில் பேரணி சென்ற பா.ஜனதா கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நபான்னா சலோ என்ற இந்த பேரணியில் கொல்கத்தாவின் பல இடங்களில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே...
மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இதுதவிர, அந்தந்த மாவட்ட...