இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று உதயமாகி இருக்கிறது .இது தொடர்பாக பாரதிராஜா கூறிகையில் தற்போது உள்ள தாய் சங்கத்தை உடைக்கவோ, பிரித்தெடுக்கவோ எனது எண்ணம் இல்லை...
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் , தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24...
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்துகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட்...
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பை குறித்து மருத்துவ நிபுணர்களோடு வரும் ஜீலை 30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த...
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இனி நேரில் சென்று கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வீட்டுக்கு கிடைக்கும்.முதல்கட்டமாக இந்த பயோமெட்ரிக் நடைமுறையை திருச்சி, அரியலூர், பெரம்பலூர்...
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்...
சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அதை நடை முறைப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பாக கோவை உள்ள ஈஷா அறக்கட்டளைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம், ஐ.நாவின் சுற்றுச்சூழல்...
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் பேச ஒரு நாள் அனுமதியளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக...
தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 23-ம் தேதிக்கு முன்பாக நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, 6 மாத இடைவெளியில் கூட்டத் தொடர்...
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை யொட்டி மதுரையைச்சேர்ந்த ஒருவர் 2020 விதைகளால் கொண்டு அப்துல் கலாம் ஓவியம் ஒன்றை வரைந்துஅனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். ...