வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் , தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இதன்படி கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது .
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் !
By
Posted on