Tamilnadu

செப்டம்பரில் தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த திட்டம் !

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 23-ம் தேதிக்கு முன்பாக நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, 6 மாத இடைவெளியில் கூட்டத் தொடர் நடத்தப்படவேண்டும். வழக்கமாக பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல், மே, ஜூன் ஆகிய மாதங்களில்  மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும்.இதனால், 6 மாத கணக்கு டிசம்பரில் முடியும் நிலையில்,  ஜனவரியில்  ஆளுநர் உரை நிகழ்த்துவார்.

இந்த ஆண்டு மானியக்கோரிக்கை மீதான விவாத்திற்கு மார்ச் 9 ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம், ஏப்ரல் 9 ம் தேதி வரை நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்து. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டு,  பின்பு  அவசர  அவசரமாக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 24 ம் தேதி முடிக்கப்பட்டது. எனவே  6 மாதத்திற்குள் சட்டப்பேரவை  கூட்டம் நடத்தப்படவேண்டும் என்பதால், குளிர்கால கூட்டத் தொடர் செப் 24ம் தேதிக்குள் கட்டாயம் நடத்த இருப்பதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் செப் 23-ம் தேதிக்குள் சட்டப்பேரவை குளிர்கால கூட்டம் நடைபெறவுள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

17 − 10 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App

© 2018 | All Rights Reserved

To Top
WhatsApp WhatsApp us