தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து தன் மீதான வழக்கை நிராகரிக்கக் கோரி, ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் ரவீந்திரநாத் தாக்கல் செய்திருந்த மனு மீதான வழக்கில் அக்டோபர் 16-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரவீந்திரநாத் மனு மீது அக்டோபர் 16-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
By
Posted on