ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டாரத்தில் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை, ஓடையில் தடுப்பு அமைத்தல் ,பள்ளி தடுப்புச்சுவர் அமைத்தல் என பல்வேறு பணிகளைப் பள்ளிக்கல்வித்...
உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் முகக்கவசம் அணிவது பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கொரோனா பரவ ஆரம்பித்தக் நாளில் இருந்தே பேசப்பட்டு...
கொரோனா தொற்றை குணப்படுத்த, தடுக்க மருந்துகள் இல்லாத சூழலில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் ரத்தத்தை பெற்று அதிலிருந்து, பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தி, சோதனை அடிப்படையில்...
திருப்போரூர் அருகே, நிலத்தகராறினால் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு...
பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் மதுரை சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் மட்டுமல்லாமல்...
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக 7 பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. அதன் விளைவாக ஒர் சிறுமி உயிர் இழந்த செய்திகளை நாம் கேட்டும், கடந்தும் வந்து இருப்போம், இந்த...
டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் மக்கள்...
ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலியுகத்தின் ஆளும் தெய்வமாக கோடிக் கணக்கான பக்தர்களால் நம்பப்பகிற தெய்வம் திருப்பதி வெங்கடேசப் பெருமாள், ஏழு மலைகளில் இடையே கம்பீரமாக வீர்றிரக்கிறார். பக்தர்களின் பிரார்த்தனைகள்...
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அமைப்பு தான் உலக சுகாதார நிறுவனம். கொரோனா வைரஸ்...
உலக நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை ஈர்ப்பதற்காக இந்தியா சார்பில் இங்கிலாந்தில் ஜூலை 9 முதல் 11ம் தேதி வரை ‘இந்தியா குளோபல் வீக் 2020’: என்ற பெயரில் வீடியோ...