திருப்போரூர் அருகே, நிலத்தகராறினால் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து நேற்று இதயவர்மனின் ஜாமீன் மனுவை நிராகரித்து செங்கல்பட்டு நீதிமன்றம் ,அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று திமுக எம்எல்ஏ இதயவர்மனை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.