தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இனி நேரில் சென்று கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வீட்டுக்கு கிடைக்கும்.முதல்கட்டமாக இந்த பயோமெட்ரிக் நடைமுறையை திருச்சி, அரியலூர், பெரம்பலூர்...
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்...
சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அதை நடை முறைப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பாக கோவை உள்ள ஈஷா அறக்கட்டளைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம், ஐ.நாவின் சுற்றுச்சூழல்...
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் பேச ஒரு நாள் அனுமதியளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக...
தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 23-ம் தேதிக்கு முன்பாக நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, 6 மாத இடைவெளியில் கூட்டத் தொடர்...
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை யொட்டி மதுரையைச்சேர்ந்த ஒருவர் 2020 விதைகளால் கொண்டு அப்துல் கலாம் ஓவியம் ஒன்றை வரைந்துஅனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். ...
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தமிழக அரசு தெரிவித்துள்ளார்....
பாலிவுட் பட உலகில் தனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது என்று இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் தெரிவித்து இருப்பது இந்தியா முழுக்க பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்...
கேரளா திருவனந்தபுரத்தில் நடந்த தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக சுங்கத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த வாரம் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோரை...
ராஜ்யசபாவில் புதிய எம்.பி தேர்தல், பதவி ஏற்பு ஆகியவை கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா...