சென்னையில் உள்ள பள்ளிகளின் நிலவரம் .. தெலுங்கு மீடியம் 49 உருது மீடியம் 24 ஹிந்தி மீடியம் ...
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்துகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட்...
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பை குறித்து மருத்துவ நிபுணர்களோடு வரும் ஜீலை 30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த...
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இனி நேரில் சென்று கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வீட்டுக்கு கிடைக்கும்.முதல்கட்டமாக இந்த பயோமெட்ரிக் நடைமுறையை திருச்சி, அரியலூர், பெரம்பலூர்...
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்...
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தமிழக அரசு தெரிவித்துள்ளார்....
ராஜ்யசபாவில் புதிய எம்.பி தேர்தல், பதவி ஏற்பு ஆகியவை கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா...
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டாரத்தில் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை, ஓடையில் தடுப்பு அமைத்தல் ,பள்ளி தடுப்புச்சுவர் அமைத்தல் என பல்வேறு பணிகளைப் பள்ளிக்கல்வித்...
கொரோனா தொற்றை குணப்படுத்த, தடுக்க மருந்துகள் இல்லாத சூழலில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் ரத்தத்தை பெற்று அதிலிருந்து, பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தி, சோதனை அடிப்படையில்...
திருப்போரூர் அருகே, நிலத்தகராறினால் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு...