சர்க்காரியா கமிஷன் குறித்து நான் சிறப்பாக பேச வேண்டியது எதுவும் இல்லை. சர்க்காரியா கமிஷன் ஏற்கெனவே மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதன் மூலம் மு கருணாநிதி என்பவர்...
எந்தெந்த பிரச்சனைகளை முன்னெடுத்துக் காட்டி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது என்று தெரிந்து கொள்வது நமக்கு முக்கியம். அது மட்டுமல்ல அந்த பிரச்சினைகளை பூதாகாரமாக்கி அவற்றின் மூலமாக...
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிர்பிரிந்தது சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் காங்கிரஸ்...
இந்தியாவின் தலைசிறந்த 40 மருத்துவக்கல்லூரிகளில், அதிகபட்சமாக 9 மருத்துவக்கல்லூரிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ளன. இந்திய அளவிலான தர வரிசை பட்டியலில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி 3வது இடத்தில்...
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பகுதியில் அமைந்துள்ளது வைரமேக தடாகம் என்று அழைக்கப்படும் உத்தரமேரூர் ஏரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரி சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் சோழ...
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக, சிரமத்துக்கு ஆளாக இருக்கும் நபர்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு விவசாயிகள் மற்றும் வேளாண்மைத் துறைக்கு ஏற்பட்டுள்ளது. வேளாண்மையை தற்சார்பாக ஆக்கியதற்காக, அண்மையில்...