குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் மூன்று வருடங்களைத் தான் பூர்த்தி செய்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு. வெங்கைய நாயுடு, மாற்றத்துக்கான அறிகுறிகளை மாநிலங்களவையின்...
கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரிப்பது மற்றும் நோயாளிகளின் இறப்பு விகிதம் உலக சராசரியைவிட தொடர்ந்து குறைந்து வருவது ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளுடன், இந்தியா கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை எதிர்த்து...
உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் முகக்கவசம் அணிவது பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கொரோனா பரவ ஆரம்பித்தக் நாளில் இருந்தே பேசப்பட்டு...
கொரோனா தொற்றை குணப்படுத்த, தடுக்க மருந்துகள் இல்லாத சூழலில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் ரத்தத்தை பெற்று அதிலிருந்து, பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தி, சோதனை அடிப்படையில்...
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதன் விளைவாக வேலை வாய்ப்புகள் குறைந்து நெருக்கடிநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால்...
இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவிட்- 19 நோய்க்கான தடுப்பூசி, கோவாக்ஸின் (COVAXIN) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில்...