ஜம்மு காஸ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி விடுதலை செய்ய அவரது மகள் இல்டஜா தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தொற்றை குறைக்க அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் இந்திய கடற்படைகளும் ஜப்பான் கடற்படைகளும் கூட்டாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவை 5 கட்டங்களாக...
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1,31,436 மாணவர்களுக்கும்தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தர வரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னையில் ...
நாடாளுமன்றத்தால் சமீபத்தில் ஒப்புதலளிக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்தங்களைப் பற்றிய பயங்களையும், சந்தேகங்களையும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் போக்கியுள்ளது.இவற்றைப் பற்றிய விமர்சனங்கள் ஆதாரமற்றது தேவையற்றதென்றும் அமைச்சகம் கூறியது. பணியாட்கள் நீக்கம் மற்றும் நிறுவனத்தை மூடுவதற்காக முன்கூட்டியே அனுமதி வாங்குவதற்கான பணியாளர்கள் எண்ணிக்கையை 300ஆக உயர்த்தியிருப்பதை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சகம், இது குறித்த பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக்குழுவும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசிடம் இருந்து பெற வேண்டிய முன் அனுமதி மட்டும் தான் நீக்கப்பட்டுள்ளதே தவிர, இதர பலன்கள் மற்றும் பணியாளர்களின் உரிமைகள் அப்படியே தான் உள்ளன என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புஅமைச்சகம் கூறியுள்ளது. பணி நீக்கத்துக்கு முன்னதான நோட்டீஸ், பணி நிறைவு செய்த ஒவ்வொரு வருடத்துக்கும் 15 நாட்களுக்கான ஊதியம், நோட்டீஸ் காலத்துக்கான ஊதியம் போன்ற உரிமைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும்,மறுதிறன் வளர்த்தல் நிதியின் கீழ் கூடுதலாக15 நாட்கள் ஊதியத்துக்கு நிகரான பணப் பலனை தொழிற்சாலை உறவுகள் குறியீடு வலியுறுத்துவதாக அமைச்சகம் கூறியுள்ளது.
இன்று இந்தியாவுடன் நடைபெற்ற உச்சிமாநாடு வரலாற்றில் ஒரு மைல்கல் டென்மார்க் அதிபர் மெட்டே பெடர்ஷ்கின் பெருமிதம் ஒத்த கருத்துள்ள பிரதமர் மோடியிடம் பேசியது டென்மார்க் மக்களுக்கு பெருமை தரும் இந்தியா,...
2019ல் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி மதுர குடியிருப்பு வாசிகளுக்கு 25 லட்சம் வீதம் நஷ்ட ஈடு வழங்காதது ஏன் என்று கேள்வி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து உச்ச...
எந்த உண்மையான விவசாயியும் தெய்வமாக வணங்குகின்ற உழவு கருவியான டிராக்டரை தீ வைத்து கொளுத்தமாட்டார்கள். காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சொன்ன விவசாயசட்டம் மோடி அரசால் நிறைவேற்றும் போது அரசியல்...
பி.எல்.சந்தோஷ் தொடர்ந்து அமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். வி சதீஷ், சவுதன் சிங் மற்றும் சிவ் பிரகாஷ் ஆகியோர் தொடர்ந்து தேசிய இணை செயலாளர்களாக உள்ளனர்.கட்சியின் பொருளாளராக...
மதுரா:அயோத்தி ராமர் கோவிலுக்கான வரலாற்றுத் தீர்ப்பை இந்திய சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஒரு வருடம் கழித்து, மதுராவில் உள்ள கிருஷ்ணர் ஜென்மபூமியையும் மதுரா சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்கீல்கள் ஹரிசங்கர்...