இன்று இந்தியாவுடன் நடைபெற்ற உச்சிமாநாடு வரலாற்றில் ஒரு மைல்கல் டென்மார்க் அதிபர் மெட்டே பெடர்ஷ்கின் பெருமிதம் ஒத்த கருத்துள்ள பிரதமர் மோடியிடம் பேசியது டென்மார்க் மக்களுக்கு பெருமை தரும்
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் இணைத்து டென்மார்க்கு பொருட்கள் தொய்வில்லாமல் அளிக்கும் சப்ளை செயின் உருவாக்கும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்