#IndiaFightsCOVID19 இதுவரை 52.73 லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்று மீட்கப்பட்டுள்ளன;மீட்பு வீதம் 83.53% ஆக மேம்படுகிறது;இறப்பு விகிதம் 1.56% ஆக குறைகிறது
2018-2019-ம் நிதியாண்டுக்கான, அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்தது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும்...
தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா, ராமேஷ்வரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ர்ணாகுளம்-...
சென்னை,அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த அக்கட்சி துணை...
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் ஒரு பெண் கும்பலால் கற்பழிப்பு மற்றும் மரணம் மற்றும் அவரது குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக நேற்றிரவு காவல்துறையினர் தகனம் செய்த விதம் குறித்து நாடு தழுவிய கோபத்தை...
சென்னை: சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் இன்று காலமானார். இதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்து முன்னணி தலைவர்...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற...
பாரிஸில் ஒரு மிக பெரிய குண்டுவெடிப்புசத்தம் கேட்கப்பட்டது, அது முழு நகரத்திலும் எதிரொலித்தது. நேரில் கண்ட சாட்சிகள் தங்கள் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் பல மத்திய மாவட்டங்கள் மற்றும் அருகிலுள்ள புறநகர்ப்...