கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரிப்பது மற்றும் நோயாளிகளின் இறப்பு விகிதம் உலக சராசரியைவிட தொடர்ந்து குறைந்து வருவது ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளுடன், இந்தியா கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை எதிர்த்து...
22 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு கோவிட்-19 அவசர கால உதவி மற்றும் சுகாதார நடைமுறை ஆயத்த நிலை தொகுப்புத் திட்டங்களுக்கான உதவியில், இரண்டாவது தவணையாக ரூ.890.32 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதி...
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்துகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட்...
உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் முகக்கவசம் அணிவது பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கொரோனா பரவ ஆரம்பித்தக் நாளில் இருந்தே பேசப்பட்டு...
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதன் விளைவாக வேலை வாய்ப்புகள் குறைந்து நெருக்கடிநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால்...
இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவிட்- 19 நோய்க்கான தடுப்பூசி, கோவாக்ஸின் (COVAXIN) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில்...