தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து காந்தியின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி...
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகில இந்திய குடிமைப் பணி முதன்மைத் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு உதவும் வகையில், அக்.5 முதல் 12-ஆம் தேதி வரை (சனி, ஞாயிறு...
இந்திய விமானப்படை தனது 88 வது ஆண்டு நிறைவை 2020 அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடுகிறது. பல்வேறு விமானங்களின் விமான காட்சி விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் முதலீட்டு...
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த 22-ந் தேதி அவர் உடல்நல குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா அறிகுறியுடன்...
பிரிட்டிஷ் கடற்படையில் கடந்த 1959-ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ‘ஹெச்எம்எஸ் ஹொ்மீஸ்’ என்ற பெயரில் பணியாற்றி வந்த இந்த போா்க்கப்பல், அதன் பிறகு...
சத்தீஸ்கரின் பிலாய் ஒரு வருடம் முன்பு 2019 ஜூன் 15 அன்று மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் கொடூரமான ஒன்றைக் கண்டது. எதிர்காலத்தில் தனக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் ஒரு நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை...
இந்திய விடுதலைக்கு வித்திட்ட , இந்திய விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்திய தேசப்பிதா காந்தியின் 151-வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி நாடு முழுவதும் காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டு...
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்...
பிரதமர் மோடி கடந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற திட்டத்தை அறிவித்தார். நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2024-ம் ஆண்டுக்குள்...
ஐ.பி.எல். தொடரின் 13-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற...