போவோமா ஊர்கோலம்’ என உற்சாகம் அளித்தவர், `ஆட்டமா தேரோட்டமா’ என்று நடனமாட வைத்தவர். `என்னுள்ளே என்னுள்ளே என இளக வைத்தவர்,`ராக்கம்மா கையைத்தட்டு’ எனச் சொடக்குப்போடச் செய்தவர், `குயில் பாட்டு… ஓ...
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அவருடைய பிறந்த நாளில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று அஞ்சலி செலுத்தினார்....
சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் 4 செப்டம்பர், 2020 வெள்ளிக்கிழமை இன்று காலை 11 மணிக்கு நடந்த திக்ஷந்த் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்)...
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிர்பிரிந்தது சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் காங்கிரஸ்...
இந்தியாவின் தலைசிறந்த 40 மருத்துவக்கல்லூரிகளில், அதிகபட்சமாக 9 மருத்துவக்கல்லூரிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ளன. இந்திய அளவிலான தர வரிசை பட்டியலில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி 3வது இடத்தில்...
பிரதமர் திரு நரேந்திர மோடி, அருண் ஜேட்லியின் நினைவு நாளில் அன்னாரை நினைவு கூர்கிறார். அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “நாம், கடந்த ஆண்டு இதே நாளில்தான் திரு அருண்...
உரங்கள் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனம் (National Fertilizers Limited – NFL), விஜய்ப்பூர் (மத்தியப் பிரதேசம்), இயற்கைக் குப்பை மாற்றும் வசதியை (Organic...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியான இந்நாளில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். பகவான் ஸ்ரீ கணேஷின் ஆசீர்வாதம்...
நூறு சதவிகித அவசர கடன் உறுதித் திட்டத்தின் கீழ், பொது மற்றும் தனியார்துறை வங்கிகள், 2020 ஆகஸ்டு 18-ம் தேதி வரை ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கியுள்ளன....
விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு....