உத்தரகண்ட் மாநிலத்தில் நமாமி கங்கா ப்ராஜெக்ட் என்ற பெயரில் 6 மிகப்பெரிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார். நாட்டின் மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையும் இதில் அடங்கும். ஹரித்துவாரில் கங்கா அவலோகன் என்ற மியூசியமும் தொடங்கப்படுகிறது. இதில் கங்கை நதி நீரை ஒட்டிய உள்ள பண்பாடு கலாச்சாரம் அதன் வரலாறு ஆகியவை இடம்பெறும் என்றும் சுற்றுச்சூழல் பற்றி ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் இந்த மியூசியம் செயல்படும் என்றும் தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் Rowing down the Ganges’என்ற நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறும்
நமாமி கங்கா புராஜெக்ட் பிரதமர் நாட்டுக்கு அர்பணிக்கிறார்
By
Posted on