உத்தியோகபூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் # டெல்லி போலிஸாரல் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் # ராஜீவ்ஷர்மாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போதைய நிலையில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என நீதிமன்றம் குறிப்பிட்டது
பத்திரிக்கையாளர் ராஜிவ் சர்மாவின் ஜாமின் மனு தள்ளுபடி
By
Posted on