மேற்குவங்காளத்தில் பல இடங்களில் பேரணி சென்ற பா.ஜனதா கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நபான்னா சலோ என்ற இந்த பேரணியில் கொல்கத்தாவின் பல இடங்களில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடைகளை மீறி பேரணியாக செல்ல முயன்ற பாஜனதா கட்சியினர் மீது தடியடியும், தண்ணீரும் பீய்ச்சியும் போலீசார் கலைத்தனர்.
ஜனநாயக முறையில் பேரணியாக சென்ற தங்கள் மீது மம்தா அரசு அடக்குமுறைய கட்டவிழ்த்து விட்டதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குண்டர்களும் போலீசாரும் சேர்ந்து தங்கள் மீது கல் எறிந்ததாக பாஜக நிர்வாகி கைலாஷ் விஜயவர்கியா கண்டனம் தெரிவித்தார்.

houston junk car
08/12/2022 at 01:34
It’s truly a great and useful piece of information. I am satisfied
that you just shared this helpful information with us. Please
stay us informed like this. Thank you for sharing.