மதுரை,
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், சாட்சியங்கள், வாக்குமூலம் மற்றும் குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.