சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கலான மேல்முறையீட்டு வழக்கு மீதான இறுதி விசாரணை முடிந்த நிலையில், தீா்ப்பை...
குரூப் 1 முதல்நிலைத் தோ்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள...
தமிழக சுகாதாரா துறை இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தைதாண்டியுள்ளதாவும் இன்று 66 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,586...
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள நவுகம் செக்டாரில், இன்று பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் இரண்டு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததனர். பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காடி பகுதியில்...
குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91. அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாக கொண்டு ஆட்சி...
அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து கொரோனா காலத்தில் பீகாரில் பாதுகாப்பான தேர்தல்களை நடத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கைகளின் பார்வையில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 106000 க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தெரிவித்துள்ளார். இதுகுறித்த புதிய சட்ட மசோதா, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி மனுவில் தெரிவித்துள்ளார். ...
சென்னை தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவை சேர்ந்த நூருல் யாக்கூப் என்பவர், நேற்று மாலை வீட்டில் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் அனைவரையும் கட்டிப் போட்டு...
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-ஏராளமான திரைப்படங்களில் நடித்து, பல தலைவர்களை கண்முன் நிறுத்திய சிவாஜிக்கு புகழ் சேர்க்கும் வகையில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவாஜி போல தமிழ் உச்சரிக்க...
உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். காவல்துறை தடையை மீறி சென்றதால் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும்...