பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்களை போல் படுத்து கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை...
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது மகனும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது...
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஒருசில இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக...
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடையான பேச்சு செவ்வாயன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்தியப் பெருங்கடல் – பசிபிக் மண்டலத்தில் கடல்சார்...
மகாராஷ்ட்ராவில் நாளை முதல் உணவகங்கள், பார்கள் திறக்கப்பட உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு உள்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சத்தி மெயின் ரோட்டில், நேற்று இரவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரில்...
நாடு முழுவதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இருகட்டங்களாக இன்று நடைபெறுகிறது. 72 நகரங்களில், 2,569 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை ...
எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் அமெரிக்காவில் குடியேற தடை விதிப்பதாக அமெரிக்காவின் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர்...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வணிக வளாகங்கள் மற்றும் கட்டுமான பணி நடைபெறும் இடங்களுக்கு...
உலகின் மிகவும் உயரமான, நீளமான அட்டல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இமாச்சல பிரதேசம் ரோதாங் கணவாய்க்குக் கீழே உள்ள மணாலி- லாஹல் ஸ்பிதி...