ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில், பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக...
தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதியில் அணைகளை கட்ட முடியாமல் போவதற்கு என்ன காரணம். போதுவாக அணைகளை கட்ட மேட்டுப்பாங்கான நிலப்பகுதி வேண்டும் அப்படி இருந்தால் தான் தண்ணீரை சேகரித்து வைக்க...
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் , தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24...
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்துகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட்...
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பை குறித்து மருத்துவ நிபுணர்களோடு வரும் ஜீலை 30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த...
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இனி நேரில் சென்று கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வீட்டுக்கு கிடைக்கும்.முதல்கட்டமாக இந்த பயோமெட்ரிக் நடைமுறையை திருச்சி, அரியலூர், பெரம்பலூர்...
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்...
தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 23-ம் தேதிக்கு முன்பாக நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, 6 மாத இடைவெளியில் கூட்டத் தொடர்...
ராஜ்யசபாவில் புதிய எம்.பி தேர்தல், பதவி ஏற்பு ஆகியவை கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா...