பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் மதுரை சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் மட்டுமல்லாமல்...
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக 7 பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. அதன் விளைவாக ஒர் சிறுமி உயிர் இழந்த செய்திகளை நாம் கேட்டும், கடந்தும் வந்து இருப்போம், இந்த...
டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் மக்கள்...
ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலியுகத்தின் ஆளும் தெய்வமாக கோடிக் கணக்கான பக்தர்களால் நம்பப்பகிற தெய்வம் திருப்பதி வெங்கடேசப் பெருமாள், ஏழு மலைகளில் இடையே கம்பீரமாக வீர்றிரக்கிறார். பக்தர்களின் பிரார்த்தனைகள்...
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதன் விளைவாக வேலை வாய்ப்புகள் குறைந்து நெருக்கடிநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால்...
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப் பிரச்னை என்பது நீண்ட காலமாக நடந்து வரும் தொடர் கதையாகிவருகிறது.கடந்த மே மாதம் முதல் இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு...