கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் ஆகியோரது பின்புலத்தில் முதல்வர் பினராயி விஜயன் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி...
காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நேரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தவும் நாட்டின் பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்படுகின்றன என்றார். ‘புதுச்சேரி –...
டிக்-டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் 200க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிரடியாக தடை விதித்தது. இதோடு நிற்காமல், ரயில்வே, மின்சாரத்துறை, சாலைப் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட...
மதுரை பாண்டிகோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவினர் தலைமை குறித்த பிரச்சினைகளை சுமூகமாக கையாண்டிருப்பதாகவும், முதலமைச்சருக்கு தன்னுடைய வாழ்த்துகள் எனவும்...
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்...
இந்தியாவில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராட அனைவரும் இணைவோம் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,...
இது பற்றி விமான கேப்டன் சஞ்சய் மிஸ்ரா கூறியதாவது : நாங்கள் ஜெய்ப்பூருக்கு அருகில் இருந்தோம், FL 390 (அதாவது 39000 அடி) இல் பயணம் செய்தோம். ஆரம்பத்தில் அந்த...
டெல்லியின் பேகம்பூரில் தீப் விஹார் என்ற பகுதியில் அனுமன் சவுக் அருகே இன்று அதிகாலை 3.30 மணியளவில் கார் ஒன்றில் கும்பல் ஒன்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தது. அவர்களை...
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அமைத்து உள்ளார். அத்துடன் மாவட்ட போலீஸ்...
தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 1,63,154 இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க 1...